பருவநிலை

சிங்கப்பூர், 2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸ்: உலகம் அண்மையில் அதன் ஆக வெப்பமான ஏப்ரல் மாதத்தை அனுபவித்துள்ளது.
போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
ஏப்ரல் 26ஆம் தேதி பாய லேபார் பகுதியில் வெப்பநிலை 36.4 டிகிரி செல்சியசாக பதிவானது.
பெய்ஜிங்: தென் சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் விரைவுச்சாலை ஒன்று இடிந்து விழுந்ததில் மாண்டோரின் எண்ணிக்கை 48க்கு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் வியாழக்கிழமையன்று (மே 2) தெரிவித்தது.